திரு ஆறுமுகம் கேதீஸ்வரன்
யாழ்.நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கேதீஸ்வரன் அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விசுவலிங்கம், ரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
சௌந்தராம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
முரளீதரன், கெங்காதரன், சாந்தி, திருக்குமரன், தங்கலக்ஷ்மி, ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கலாறஞ்சினி, சுபாஜினி, செல்வி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கைலாசபதி, இராசநாயகி, வள்ளிநாயகி, வேதநாயகி, நீலாதாட்சி, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மாயவன், றொஷாந், லக்ஷ்சனா, அபிநயா, அபிராமி, அர்ச்சனா, அபிஷேகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தங்கலக்ஷ்மி — கனடா
தொலைபேசி: +14162642012
திருக்குமரன் — இலங்கை
தொலைபேசி: +94214916095
செல்லிடப்பேசி: +94778202905
முரளீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779672834
கெங்காதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756404461
தொலைபேசி: +14162642012
திருக்குமரன் — இலங்கை
தொலைபேசி: +94214916095
செல்லிடப்பேசி: +94778202905
முரளீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779672834
கெங்காதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94756404461
0 comments:
Leave comment