திரு நாகலிங்கம் சந்திரசேகரம்
தாவடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சந்திரசேகரம் அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தியாகராஜா, சாரதாமணி, செல்வராஜா, யோகரத்தினம், சண்முகராஜா, சொர்ணா(நெதர்லாந்து), ரவி(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணி, பேபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2012 சனிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சொர்ணா, ரவி
தொடர்புகளுக்கு
சொர்ணா — நெதர்லாந்து
தொலைபேசி: +31786176029
ரவி — பிரித்தானியா
தொலைபேசி: +442032352056
0 comments:
Leave comment