திருமதி பர்வதாவர்த்தினி சங்கரவேலுப்பிள்ளை




வல்வெட்டித்துறை குச்சம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats, C.8 ஜ வதிவிடமாகவும் கொண்ட பர்வதாவர்த்தினி சங்கரவேலுப்பிள்ளை அவர்கள் 11-05-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரநமச்சிவாயம் தையல்முத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரவேலுப்பிள்ளை(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மலோஜினி(கனடா), உருத்திரசிகாமணி(இலங்கை), கமலலோஜினி(யாழ்ப்பாணம்), சங்கரசிகாமணி(திருச்சி), சுந்தரசிகாமணி(இலங்கை), புவனலோஜினி(இலங்கை), பரமசிகாமணி(கனடா), இந்திரசிகாமணி(கனடா), ராஜசிகாமணி(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதன், ஞானஈஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பரமசிவம், குலமணிதேவி(திருச்சி), கமலாதேவி(இலங்கை), நடராஜசிவம்(இலங்கை), கல்யாணி(கனடா), தங்கரத்தினம்(கனடா), மங்களதர்சினி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பத்மாவதி, ஞானபூங்கோதை, தையல்நாயகி மற்றும் இரத்தினகாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 4:00 மணிக்கு கனத்தை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சேகர் அருந்ததி(கனடா)

தொடர்புகளுக்கு

உருத்திரசிகாமணி — இலங்கை
தொலைபேசி: +94112585164

Share this article :

கருத்தை எழுதுங்கள்

முக்கிய செய்திகள்
சினிமா செய்திகள்

0 comments:

Leave comment

Live Tamil TV




வினோதங்கள்
மருத்துவம்
ஆன்மிகம்

Important

2009 amanushyam. All Rights Reserved. - Designed by Amanushyam