திருமதி பொன்னம்பலம் சிரோன்மணி
நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், நவாலியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிரோன்மணி அவர்கள் 12-05-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கந்தையா, நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,
பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராசம்மா, கிருஸ்னபிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
நவரட்ணம், ராணி(சுவீடன்), யோகரட்ணம், தேவகுமாரன்(லண்டன்), கேதீஸ்வரன்(இந்தியா), விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி ஜேம்ஸ்(சுவீடன்), ராணி, தேவி(லண்டன்), மலர்(இந்தியா), இராசலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
குலா(சுவீடன்), செந்தில் சயந்தி(சுவீடன்), கமல், றஞ்சனி(சுவீடன்), சயந்தினி, ஐங்கரன், ஜமுனா, வவா, முகுந்தன், ராசன், தனுஷன்(லண்டன்), தருனியா(லண்டன்), வினோத்(இந்தியா), வினித்(இந்தியா), மேனஜா, கோபி, சங்கி ஆகியோரின் பேத்தியும்,
சாலி, டக்சிகன், ஆகிசன், சயந்தன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் நவாலியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, கொத்துக்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212255131
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771531421
ராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779834965
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776598239
தேவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447969306839
ஜேம்ஸ் — சுவீடன்
தொலைபேசி: +4619583201
தொலைபேசி: +94212255131
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771531421
ராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779834965
குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776598239
தேவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447969306839
ஜேம்ஸ் — சுவீடன்
தொலைபேசி: +4619583201
0 comments:
Leave comment